எனது பதிமூன்றாம் வயதில் இந்த ஆற்றல் வந்தது, வளர்ந்தது
பெரும்பலும் ஏதாவது ராகத்தில் தோன்றும்
இதுவரை ஆயிரத்தி நூறு பாடல்கள், சில நூறு கவிதைகள்
மற்றும் எண்ணச் சிதறல்கள் சிறுகதைகள் கட்டுரை தொடர்கள்
நாடகம் என எழுதியுளேண்
உண்மையாய் நட்புடன் மதிப்பீடு செய்து குறை நிறை சுட்டுங்கள்
என் படைபிற்கு மட்டுமே
இனி என் பயணம் பதியத்தோடும் உங்களோடும் தொடரும்.
கவிஞர்-RK