பரதம்
பெண்: தனன தீம்த தீம்த தீம்தன
தனன தீம்த தீம்த தீம்தன
தீம்தன.................
பரதக் கலைதனைப் பறைசாட்ட
வந்தேன்
பாவனையில் சேதி ஒன்று சொன்னேன்
பொருள் பதிந்ததா இதன் அர்த்தம்
புரிந்ததா?
நேசமுடன் நெஞ்சுருக்கி இணை
சேரவேன்டும்
இயக்கங்கள் தினந்தோறும் அழகன் அடி ஆக
கருணை செய் இறைவா
தாம் தரிகிட தீம் தரிகிட தோம்
தரிகிட நம் தரிகிட
தத்தத் தரிகிடதித்தித் தரிகிட
தோம் தரிகிட தித்தித் தரிகிட
தோம் தோம் தரிகிட நம் நம்
தரிகிட
தா..... தீ.... தோம்... நம்நம்
தரிகிட
தா....தீ...தோம்...நம்நம்
தரிகிட
சின் முத்திரைக் கொண்டு
சிற்றிடை சுழன்றாடுது
சிறுவிரல் கொண்டு தாங்கிடு
பக்கத்தில் நீ அமர்ந்து பருகிட
வேண்டும்
வெண்ணிலவு போல உள்ள வட்டமுகம்
வாடி நின்றதேனோ....
வாச மலர் இங்கிருக்கு வண்டுக்கு
தடையில்லை
வந்திடு தேவா
தகிட தகிட தோம்கிட நம்கிட
தகதிரிகிடதக
தத்தத் தகசும் ததிந்த நகசும்
தத்தத் தகசும் ததிந்த நகசும்
மோகனப் பார்வையில் மோகினி
மயங்கினேன்
மது கொஞ்சும் அதரம்
மது உண்ண வரவேண்டும்1-4 ரிபீட்