Pages

Thursday 26 December 2013

2000 வாக்கில் ஈர நிலம் பட சூட்டிங்க் நேரம்
அப்பொழுது பாரதிராஜாவை நிலக்கோட்டை அருகில் அணைப்பட்டி கல்லூத்தில் சந்தித்தேன் இயக்குனர் சிகரம் இமயம் முன் என்னால் எதுவும் பேச முடியவில்லை ஓரிரு வார்த்தை மட்டும் பேசிவிட்டு வந்தேன் அதற்குபின் மறுநாள் கிட்டத்தட்ட இருநாட்களில் 150 பாடல் வரை தோன்றியது என்னால் அச்சிந்தனையை அடக்க மறக்க முடியாமல் எழுதிக்கொண்டே இருந்தேன் அவற்றை நீக்க பின் தூக்கமாத்திரை  போட்டு தூங்கி அந்த கவி ஊற்றை வற்றவைத்தேன்...
அவற்றில் பல பாடல்களை உங்களோடு பகிற்கிறேன்.

No comments:

Post a Comment