Pages

Wednesday 11 December 2013

என் தனிமைச் சிறையில்
தவமிருக்கிறது
என் படைப்புக்கள்
என் இனிமை உலகில்
கனவிருக்கிறது
வீரிய முள்ள
விதைகள் எல்லாம்
மண்ணுக்குள்புதைந்து
மழைக்காக காத்து இருக்கும்.

No comments:

Post a Comment