Pages

Thursday 12 December 2013

சொன்னது நீதானா?
மலரா சொன்னது
கணவன் இழந்த பெண்
“பூ”சூடக்கூடாது என்று...
குங்குமமா?சொன்னது
புருஷன் இழந்த பெண்
பொட்டு வைக்கக் கூடாது என்று...

மஞ்சளா சொன்னது
வாழ்க்கைத்துணை இழந்த பெண்
பூசக்கூடாது என்று...

No comments:

Post a Comment