Pages

Wednesday 11 December 2013

அற்பனின் சேதி
எனக்கு நஞ்சு
மூடனின் கூற்று
எனக்கு முடைநாற்றம்
பொறமை,சூது,வாது
எனக்கு புறந்தள்ளும் போக்காம்
பொய்,பகை,துயர்
எனக்கு மறந்துவிட்ட ஒன்று
வஞ்சினம் கடுமை
எனக்கு விளக்கப்பட்ட தீர்வாயாம்.

No comments:

Post a Comment