பெற்றவர் சாபத்தில்
இணைவது காதல் என்றால்
அது நமக்கு வேண்டாம்
அவர்கள் அறியாமையில்
நாம் அறிவு விசாலப்பட்டவர்கள்
பிரிவென்று வந்தபின்னே
பிரிந்துவிடலாம்
எக்கவலையும் காலம் மாற்றும்
வயதின் பருவமாற்ற நிகழ்வு
“அது”என விட்டுவிடுவோம்
எத்தனை தியாகம்
செய்து தன் தேவையை குறைத்து
நம் தேவையை கூட்டி
உயிர்காத்த உறவுகளுக்காக
உள்ளிருந்து விடுப்பட்டு
வாழ்வு போகும் வழிகடந்து
புதிய இணையுடன் இணைவோம்.
No comments:
Post a Comment