என் சில பல படைப்புக்கள்
சில பல இதழ்களில் அவ்வப்பொழுது வெளி வந்தாழும்
என் படைப்புக்கென
ஒவ்வொரு இதழிழும்16.10.2010ல் இருந்துமுற்றம் இதழில் என் கவிதையைபிரசுரித்து அதிகமான
படைப்புக்கள் வெளியிட்டு
கவிஞர் என்ற அந்தஸ்த்து தந்து
என் ஆத்ம தாகத்தை தீர்த்த முற்றம் இதழ்
ஆசிரியர்: விசவனூர்.வே.தளபதி அவர்களுக்கு
மானசீகமான என் நன்றியை
உரித்தாக்குகிறேன்.
No comments:
Post a Comment