கலையரசியின் கவிதைகள்
Pages
Home
Wednesday 18 December 2013
அவ்வப்பொழுது!
ஆட்சிக் கட்டில்களில்
வேடிக்கைப் பிள்ளைகள்
அமர்ந்திருக்கிறார்களோ?
அவ்வப்பொழுது!
அலுவலகங்களில்
இரும்பு இதயம் கொண்ட
இயந்திர மனிதர்கள்
உலா வருகிறார்களோ?
அவ்வப்பொழுது!
நாட்டில் கூச்சலும் குழப்பமும்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment