Pages

Wednesday 18 December 2013

           கேள்!
ஆசிரியரிடம் கேட்கத்தவறியதால்
படிப்பை இழந்தேன்....
அம்மாவிடம் கேட்கத்தவறியதால்
பண்பை இழந்தேன்...
அப்பாவிடம் கேட்கத்தவறியதால்
வழ்க்கைப் பாதையை இழந்தேன்...
காதலியிடம் கேட்கத்தவறியதால்
காதலை இழந்தேன்.

No comments:

Post a Comment