கலையரசியின் கவிதைகள்
Pages
Home
Wednesday 18 December 2013
கேள்!
ஆசிரியரிடம் கேட்கத்தவறியதால்
படிப்பை இழந்தேன்....
அம்மாவிடம் கேட்கத்தவறியதால்
பண்பை இழந்தேன்...
அப்பாவிடம் கேட்கத்தவறியதால்
வழ்க்கைப் பாதையை இழந்தேன்...
காதலியிடம் கேட்கத்தவறியதால்
காதலை இழந்தேன்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment