Pages

Wednesday 11 December 2013

சாவதற்குத்தான்
பிறந்தோம்
தினம் தினம் செத்து
பிழைப்பதில் அர்த்தம் இல்லை
கஷ்டம் உணர்ந்து தான்
வாழ்கிறோம்
தினம் பிரச்சனைகளைக் கண்டு
வருந்துவது நல்லதில்லை
பிறக்கும் போது
அழுகிறோம்
அதற்காக தினம்
அழவேண்டியதில்லை

No comments:

Post a Comment