கலையரசியின் கவிதைகள்
Pages
Home
Thursday 12 December 2013
நண்பர்கள்
80,70 வயதுகளில் இருவர்
கூன் விழுந்த முதுகுக்காரர்
கண் இழந்த ஒருவரை
கைபிடித்துச் செல்கிறார்
இது வல்லவோ உண்மை நட்பு
எல்லாம் இழந்த பிறகும்
எல்லையில்லா அன்பு
அந்த இளஞர்களிடம் கண்டேன்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment