அண்ணன்:-
பாப்பாவுக்கு என்ன வேணும்
பாப்பா:-வண்ணத்துப்பூச்சி
புடிச்சுத்தாடா அண்ணா
அண்ணன்:-ஏய் போடி
லூசு
பாப்பா:-அட
புடிச்சுத்தாடா அண்ணா
பாப்பா:-கலர்
கலரா இருக்கு
அண்ணன்:-அது
கிட்ட போன பறக்கும்
பாப்பா:-குட்டி
எப்படி இருக்கும் அண்ணா
அண்ணன்:- கூண்டுப்புழுவாய்
அசிங்கம் ரெக்க முளைச்சாத்தான் அழகு செடி கொடியில அமரும்பாரு தூர இருந்து ரசிச்சுப்பாரு
பாப்பா:-கலரு யாருப் போட்டது
பாப்பா:-கலரு யாருப் போட்டது
அண்ணன்:-இது சேட்டையில்ல...
பாப்பா:-சொல்லு
அண்ணா
அண்ணன்:-அது
இயற்கையில் வந்தது.
பாப்பா:-இயற்கையின்னா
அண்ணன்:-நீ
பெரியவளா ஆனதும் புரிஞ்சுக்குவ!
பாப்பா:-அப்போனான்
சின்னவளா!
அண்ணன்:-ஆமாண்டி.
No comments:
Post a Comment