Pages

Monday 16 December 2013

உரையாடல்!
அண்ணன்:- பாப்பாவுக்கு என்ன       வேணும்
பாப்பா:-வண்ணத்துப்பூச்சி புடிச்சுத்தாடா அண்ணா
அண்ணன்:-ஏய் போடி லூசு
பாப்பா:-அட புடிச்சுத்தாடா அண்ணா
அண்ணன்:-அட போடி அதுபோல ரெக்கையில்ல எனக்கு.
பாப்பா:-கலர் கலரா இருக்கு
அண்ணன்:-அது கிட்ட போன பறக்கும்
பாப்பா:-குட்டி எப்படி இருக்கும் அண்ணா
அண்ணன்:- கூண்டுப்புழுவாய் அசிங்கம் ரெக்க முளைச்சாத்தான் அழகு செடி  கொடியில  அமரும்பாரு  தூர  இருந்து   ரசிச்சுப்பாரு    

பாப்பா:-கலரு யாருப் போட்டது
அண்ணன்:-இது சேட்டையில்ல...
பாப்பா:-சொல்லு அண்ணா
அண்ணன்:-அது இயற்கையில் வந்தது.
பாப்பா:-இயற்கையின்னா
அண்ணன்:-நீ பெரியவளா ஆனதும் புரிஞ்சுக்குவ!
பாப்பா:-அப்போனான் சின்னவளா!
அண்ணன்:-ஆமாண்டி.

No comments:

Post a Comment