Pages

Wednesday 11 December 2013

தொலை நோக்குப் பார்வையில்!
சூளுரைத்து ஏறிப் பார்க்கிறார்கள்
வேற்றுக் கிரகம்
மனிதன் வாழ சாத்தியமா என்று?
சுதாரித்து வாழ
பூமியில் வழி இருக்கும் போது...
எதையோ தேடி!
ஏறு நடை போடுகிறார்கள்
பசி பட்டினியாய் மக்கள்;
வீதியோரம் நகரங்களில்...


No comments:

Post a Comment