Pages

Wednesday 18 December 2013

சிறைப் பறவைக்கு
சிறகு எதற்கு?
உறங்கும் சிந்தைக்கு
உயிர் எதற்கு/
கட்டப்பட்ட கற்பனை
நிலை எனக்கெதற்கு?
விடியாத பயணத்தில்
விடியல் தேடிப்போவது வீணே?

No comments:

Post a Comment