பூமிக்கு
ஒப்பானவள்
தாய் பூமிக்கு
ஒப்பானவள்
தாய்மை
இல்லையெனில்
இத்தரணியில்
உயிர் இனம்
வாழ்ந்திடுமா?
பறவையில்
பாருங்களேன்
அந்த தாய்மையில்
எத்தனை பரிவு
உண்டு
விலங்கிடம் கூட பருங்களேன்
தன் சேய்க்காக்க
உயிர் காக்க தாய்
போடும் போராட்டத்தை
தாய்மை இல்லை
எனில்
இப்புவி இயக்கம்
பயன் இல்லை.
No comments:
Post a Comment