கலையரசியின் கவிதைகள்
Pages
Home
Tuesday 3 December 2013
விருந்து
வடை பாயாசம்
இரண்டுவகை காய்கறி
சாம்பார் சாதம்
என்று இன்று காகத்திற்கு
ஏகப்பட்ட நல்விருந்து
புரட்சிக்கவி பாரதி கூறினார்
காக்கை குருவி எங்கள்
சாதி என்று
ஜிவகாருண்ய பரிவோ!
இல்லை இல்லை
இன்று”தை” அமாவாசை.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment