மனம் ஆக்கப் பூர்வமானது
அறிவு விசாலப்பட்டதால் தான்
பூமி திகில் மயமானது
அறிவு உந்தப்பட்டதால்தான்
விஞ்ஙானம் சிக்கலானது
அறிவு அறியப்பட்டதால் தான்
தீவிரவாதம் பெரிதானது
அறிவு ஆளுமை செய்யப்பட்டதால் தான்
இயற்கை மனிதனை திண்றது
இனி அறிவு
தெளியப்பட்டால் தான்
அகிலம் அழியாமல்இருக்கும் இயங்கும்.
No comments:
Post a Comment