Pages

Wednesday 11 December 2013

அறிவு தெரியப்பட்டதால் தான்
மனம் ஆக்கப் பூர்வமானது
அறிவு விசாலப்பட்டதால் தான்
பூமி திகில் மயமானது
அறிவு உந்தப்பட்டதால்தான்
விஞ்ஙானம் சிக்கலானது
அறிவு அறியப்பட்டதால் தான்
தீவிரவாதம் பெரிதானது
அறிவு ஆளுமை செய்யப்பட்டதால் தான்
இயற்கை மனிதனை திண்றது
இனி அறிவு
தெளியப்பட்டால் தான்
அகிலம் அழியாமல்இருக்கும் இயங்கும்.

No comments:

Post a Comment