கலையரசியின் கவிதைகள்
Pages
Home
Wednesday 11 December 2013
(காட்சிப்பதிவு:-மனநிலை சரியில்லாதவன்கிழிந்த ஆடையுடன் குப்பையில்
கிடந்த இழைச்சோறு சாப்பிடுகிறான்.)
குப்பையை கிளறித் திண்பது
ஐந்தறிவுக்குட்பட்ட ஜீவிதத்திற்கு
உடன்பாடு...
குப்பையை கிளறி உண்பது
ஆறறிவு ஜீவிதத்திற்கு
முரண்பாடு...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment