Pages

Tuesday 3 December 2013

நேசமானவற்றைத் தானே
விரும்புகிறேன்!
மோசமானவற்றை
அல்லவே!
என் மன சிலாகிதம்
மட்டும் ஏன் அடங்க
மறுக்கிறது!
கருத்து உள்ளவர்களிடம் கலந்து
ஆலோசணை செய்யாததினாலோ?

No comments:

Post a Comment