தன் முனைப்பு!
மருத்துவமணை இல்லை
மருத்துவர் இல்லை
உதவி என்று கூப்பிடவில்லை
வலி என்று அலரவில்லை
பிரசவம் பார்க்க ஆளில்லாமல்...
பிரசவம் நடைபெறுகிறது
பழைய மர பீரோவில் பாழ் அடைந்த
இருள் வீட்டில் தன் முனைப்புடன்
எழுந்து நடை போடுகிறது
பூனையும் அதன் மூன்று குட்டிகளும்.
No comments:
Post a Comment