Pages

Thursday 12 December 2013

ஜோசியம்!
நான்கு பேர் வந்தனர்
ஜாதகம் பார்க்க
இருவருக்கு ஜாதகம்
சாதகமாச்சு
மற்றவர்களுக்கு ஜாதகம்
பாதகமாச்சு
எனக் கனித்துச் சொன்னவர்
கடைக்குப் போனவர்...
காபி குடிக்க!
கார் அடித்துப் பழியானார்
அவர் விதியை கனிக்க
ஏனோ? மறந்துவிட்டார்.

No comments:

Post a Comment