ஜோசியம்!
நான்கு பேர்
வந்தனர்
ஜாதகம் பார்க்க
இருவருக்கு ஜாதகம்
சாதகமாச்சு
மற்றவர்களுக்கு
ஜாதகம்
பாதகமாச்சு
எனக் கனித்துச்
சொன்னவர்
கடைக்குப் போனவர்...
காபி குடிக்க!
கார் அடித்துப்
பழியானார்
அவர் விதியை
கனிக்க
ஏனோ?
மறந்துவிட்டார்.
No comments:
Post a Comment