Pages

Tuesday 3 December 2013

புதைந்திட்ட நதிகளைப்
புரட்டிப் போடுவோம்
நதியின் துணை கொண்டு
இயற்கை வளங்களை நாட்டிடுவோம்
செல்வச் செழிப்பில்
நம் வளத்தை கூட்டிடுவோம்

No comments:

Post a Comment