Pages

Wednesday 11 December 2013

கோழி வளர்க்கிறோம்
  அறுப்பதற்குத்தானே!
ஆடு வளர்க்கிறோம்
  உண்பதற்குத்தானே!
மாடு வளர்க்கிறோம்
  பால் கரப்பதற்குத்தானே!
நாய் வளர்க்கிறோம்
  காவல் காப்பதற்குத்தானே!
பிள்ளை வளர்க்கிறோம்
  வயது காலத்தில் நிழல்
  தரும் என்றுதானே!
எல்லாம் சுயநலம்...
எதுதான் பொது நலம்?

No comments:

Post a Comment