போடிமெட்டு!
கலையரசியை மலையரசி வரவேற்க!
மரங்கள்பேச
மனது படிக்க...
மெளனமாய் ஒரு கவிதை!
மலை முகடு தந்தது.
மலர்கள் பிறமிக்க வைக்க
மனம் இது விரிந்து சிரிக்க!
மட்டற்ற காற்று வீசி கிளர்ந்தது
தேகநாளம் நடனமிட
மகிழ்ச்சியில் உள்ளம் பூரிக்க
மறுபடி மனசு இப்படி
காணூம் மாற்றம் எப்போது.
No comments:
Post a Comment