Friday 29 November 2019
Monday 25 November 2019
நாட்கள் என்னை? சந்தோசப்படுத்தியதாக ஒருகர்வம்! என் தன்நம்பிக்கை என்னை? உயர்வாக்கியதாக ஒரு திமிர்! என்சூழல் என்னை? மகிழ்ச்சிப்படுத்தியதாக ஒரு எண்ணம்! என்வசதி என்னை? அமைதிப்படுதியதாக ஒரு மமதை ..!!!!!!!! ஆனால் ஒருசிறுபிரிவு ... அத்தனையும் மாயை என்பதைபுரியவைத்தது. எல்லா உற்சாகமும்.... (என்பேரக்குழந்தைகள்,மற்றும் கூட்டுக்குடும்ப பாசம்) தனிமையை தற்போது உணர்கிறேன்.By.Rk
கற்பூரம் கரைவது போல? விளைநிலமெல்லாம் வீடுகளாகிப்போனது.... நறுமணமலர் உதிர்வதுபோல? ஏரி குளமெல்லாம் கல்லூரிகளாகிப்போனது .... சிதறும் மழைத்துளி சிறிது நேரத்தில் உலர்வது போல? காடுகள் எல்லாம் தொழிற் கூடங்களாகிப்போனது..... புற்றீசல் ஓரிருநாட்கள் உயிர்வாழ்வதைப்போல? இயற்கை! தன்இறகுகளைமுக்காடு போட்டு முழுவதுமாக மூடிக்கொள்ளும் காலம் வெகுதொலைவில் இல்லை... இவைகளுக்கெல்லாம் மூலமாக இருக்கும் மானுடர் திருந்தப்போவதும்இல்லை...???By.Rk.
நாட்கள் என்னை? சந்தோசப்படுத்தியதாக ஒருகர்வம்! என் தன்நம்பிக்கை என்னை? உயர்வாக்கியதாக ஒரு திமிர்! என்சூழல் என்னை? மகிழ்ச்சிப்படுத்தியதாக ஒரு எண்ணம்! என்வசதி என்னை? அமைதிப்படுதியதாக ஒரு மமதை ..!!!!!!!! ஆனால் ஒருசிறுபிரிவு ... அத்தனையும் மாயை என்பதைபுரியவைத்தது. எல்லா உற்சாகமும்.... (என்பேரக்குழந்தைகள்,மற்றும் கூட்டுக்குடும்ப பாசம்) தனிமையை தற்போது உணர்கிறேன்.By.Rk
Subscribe to:
Posts (Atom)