Pages

Monday 25 November 2019

கற்பூரம் கரைவது போல? விளைநிலமெல்லாம் வீடுகளாகிப்போனது....         நறுமணமலர் உதிர்வதுபோல?             ஏரி குளமெல்லாம் கல்லூரிகளாகிப்போனது ....          சிதறும் மழைத்துளி சிறிது நேரத்தில் உலர்வது போல?                             காடுகள் எல்லாம் தொழிற் கூடங்களாகிப்போனது.....             புற்றீசல் ஓரிருநாட்கள் உயிர்வாழ்வதைப்போல?           இயற்கை! தன்இறகுகளைமுக்காடு போட்டு முழுவதுமாக மூடிக்கொள்ளும் காலம் வெகுதொலைவில் இல்லை... இவைகளுக்கெல்லாம் மூலமாக இருக்கும் மானுடர் திருந்தப்போவதும்இல்லை...???By.Rk.

No comments:

Post a Comment