Pages

Tuesday 5 February 2019

மெனளம்!வார்த்தைவெளிவராதபோது உதிக்கும்உணர்வு மெளனம்... மலர்கள்பேசிக்கொள்ளும் அற்புதபாசை மெளனம்.... காற்றுகைகோர்த்து சற்றுஆசுவாசப்படுத்திடும்நொடி மெளனம்... ஆழ்ந்ததியானத்தில் உள்வாங்கிச்செல்லும் அரியநிகழ்வு மெளனம்.... மொத்தஉலகின்சகிப்பின் உச்சகட்டசமாதனக்கூற்று மெளனம்.R.k.