Tuesday 19 March 2019
அன்பின்உறவேநீயே! என்அன்னையைஇழந்தாலும் "அந்த"இடத்தில்நிற்பதுநீயே! ஆருயிர் தந்தை மறைந்து போனாலும்இங்கே இருந்து அரவணைத்து ஆறுதல் தருவதுநீயே.... உந்தன் பாசம்"எந்த"நேசத்திற்கும் இணையில்லை.... உறவுகள்பலஉண்டு, உணர்வின் மதிப்பறிந்து உயிரியின்பொருள்அறிந்து உன்னைப்'போல்கண்ணீரை துடைத்தது யாருமில்லை... நோய்விழும்போதுதாங்கிடும் தன்மை... என்னைஎதிர்ப்போற்கு சிம்மசொப்பனம்காட்டியதும் நீயே! உன்பலம்தானேஎன்ஆயுதம் தீமையைகண்டால் கொதித்திடும்எரிமலைநீயே! சேட்டைகள்செய்தால், அடக்கிடும்வன்மை; குழந்தையைப்போலே காத்திடும்மென்மை; அடுத்தஜென்மம் ஒன்றிந்தால் உன்மகளாய்பிறந்திடவரம் கேட்பேன் இறைவனிடம்.🙏.
Wednesday 6 March 2019
மகளீர்(அர்த்தம்)தினக்கவிதை..... ஒருபெண்அடங்கிஇருப்பது அன்பிற்கு வயப்பட்டிருக்கிறாள் என்றுஅர்த்தம்.... ஒருபெண்பொறுத்ததுப்போவது தன்சந்ததியினருக்கு நல் பாடம்கற்பிக்க என்றுஅர்த்தம்.... ஒருபெண் மௌனித்து கிடப்பது பின்ஒருநாள் புரட்டப்போகிறாள் என்றுஅர்த்தம்.... ஒருபெண்எரிச்சல்(or) கோபப் பட்டால் நிறைவேறாதஆசையில் அவதிப்படுகிறாள் என்றுஅர்த்தம்.... ஒருபெண்அதிகமாக வாய் அடிப்பது இயலாமையின்வெளிப்பாடு என்றுஆர்த்தம்.... ஒருபெண்அனைத்தும் கலந்தவளாகஇருப்பது தன்மானத்தோடு....? புகுந்தவீட்டிற்கும் பிறந்தவீட்டிற்கும் பெருமைசேர்க்கிறாள் என்றுஅர்த்தம்.By.R.k.
Subscribe to:
Posts (Atom)