Wednesday 6 March 2019
மகளீர்(அர்த்தம்)தினக்கவிதை..... ஒருபெண்அடங்கிஇருப்பது அன்பிற்கு வயப்பட்டிருக்கிறாள் என்றுஅர்த்தம்.... ஒருபெண்பொறுத்ததுப்போவது தன்சந்ததியினருக்கு நல் பாடம்கற்பிக்க என்றுஅர்த்தம்.... ஒருபெண் மௌனித்து கிடப்பது பின்ஒருநாள் புரட்டப்போகிறாள் என்றுஅர்த்தம்.... ஒருபெண்எரிச்சல்(or) கோபப் பட்டால் நிறைவேறாதஆசையில் அவதிப்படுகிறாள் என்றுஅர்த்தம்.... ஒருபெண்அதிகமாக வாய் அடிப்பது இயலாமையின்வெளிப்பாடு என்றுஆர்த்தம்.... ஒருபெண்அனைத்தும் கலந்தவளாகஇருப்பது தன்மானத்தோடு....? புகுந்தவீட்டிற்கும் பிறந்தவீட்டிற்கும் பெருமைசேர்க்கிறாள் என்றுஅர்த்தம்.By.R.k.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment