Pages

Wednesday 18 December 2013

உண்ண உணவும்
பருக நீரும் இருக்கும் வரையே
உயிர்கள் நிலைத்து நிற்கும்
இது எல்லோருக்கும் தெரியும்
உண்மை மனமும் ஈகை குணமும்
இருக்கும் வரையே
மனிதம் நிலைத்து நிற்கும்.
இது அனேகருக்கும் புரியும்
பின் ஏன் பகுதறிவும் மன எழுச்சியும்
மசுப்பட்டு கிடக்கிறது.

No comments:

Post a Comment