உண்ண உணவும்
பருக நீரும் இருக்கும்
வரையே
உயிர்கள் நிலைத்து
நிற்கும்
இது எல்லோருக்கும்
தெரியும்
உண்மை மனமும் ஈகை குணமும்
இருக்கும் வரையே
மனிதம் நிலைத்து
நிற்கும்.
இது அனேகருக்கும்
புரியும்
பின் ஏன் பகுதறிவும்
மன எழுச்சியும்
மசுப்பட்டு கிடக்கிறது.
No comments:
Post a Comment