Pages

Saturday 22 June 2019

நான் தொலைத்தகனவுகளை தேடிப்போகமுடியாது... என்னிடமிருந்து பறிபோன இளமையைமீட்டெடுக்கவும் முடியாது... சுறுப்பாக ,துறுப்பான தினங்களை... திரும்பிப்பார்க்கவும் முடியாது என்னால்.... இனி இந்தபூமியிலிருந்து விடுபடும்போது ஆத்மதிருப்திக்காக.... எனக்குள் சிறு மின்னலாக உருவெடுத்து மின்மினியாக நசுக்கப்பட்டு ஏதோ!குற்றுயிரும் குலைஉயிருமாக கிடக்கும் என்கவிப்பிள்ளைகளை பதியமிட்டு எனக்காண ஓர்அடையாளத்தைவிட்டுவிட்டு இந்தசமூகத்தில்.... சிறுபங்களிப்பை பாவிவிட்டதிருப்தியில் இனிஎன்மிச்சநாட்க்கள் கடக்கும்.By.Rk.

No comments:

Post a Comment