Pages

Wednesday 5 September 2018

🤔எல்லோருக்கும் எழுத்து வன்மை இருக்கிறது.....ஆனால் ! எல்லோரும்எழுத்தாளராக முளைவிட;😗 முயற்சிப்பதில்லை... .எல்லோருக்கும் சொல் வன்மை இருக்கிறது....ஆனால்! எல்லோரும் சொற்பொழிவாளராக; நிலைபட😉 முயற்சிப்பதில்லை.... எல்லோருக்கும் கலைத்திறமைஇருக்கிறது.. .ஆனால்! எல்லோரும் கலைஞராக ஐக்கியப்பட🤨 முயற்சிப்பதில்லை... எல்லோருக்கும் கவித்திறன் இருக்கிறது ஆனால்! உணர்ச்சித் துடிப்பில் மூல்கிவிட;😟 முயற்சிப்பதில்லை... எல்லோருக்கும் தொழில் சிந்தனைஇருக்கிறது ...ஆனால்! எல்லோரும்தொழில் அதிபராக முனைப்புடன்; செயல்பட😐 முயற்சிப்பதில்லை ....இன்னும் பிற துறைகளிலும் /எவர்ஒருவர் லட்சியத்தாகத்தோடு ? ஊண்,உறக்கத்தை பெரிது படுத்தாமல்.. கடுமையாக போராடி உழைத்து வாழ்கிறார்களோ ? அவர்கள் காலத்தின் சுவடுகளில்👣👣 அது,அதுவாகவே ஆகி தம்👀👁👁 அடையாளத்தை பதிக்கிறார்கள்.

No comments:

Post a Comment