Tuesday 4 September 2018
🙏🌹ஆசிரியரும் அன்னையே!👈 பெற்ற அன்னை பாலூட்டி சீராட்டினாள்...👉. பள்ளி அன்னைசொல்லூட்டி சீராக்கினார் ; ☝️ பெற்ற அன்னை மழலைமொழியை பாராட்டினார் !👆 பள்ளி அன்னைஉளரல் மொழியை மெருகூட்டினார்;🖐 பெற்ற அன்னை🤙 குதலைப்பேச்சிற்கு அகம்மகிழ்ந்தாள் ...
பள்ளி அன்னை பிழைப்பேச்சு நீக்க அக்கறைகாட்டினார்;👌
பெற்ற அன்னை உடல்,உள்ளம் வளர செறிவூட்டினாள்...✊ பள்ளி அன்னை மனம்,அறிவு வளர உரம் ஏற்றினார்! 👍
.பெற்ற அன்னை வளமைக்கு வழிகாட்டினாள்...👊
பள்ளி அன்னை வாழ்வில்உயர வழிகாட்டி னார் ; 🤲 பெற்ற அன்னை அனைவரிடமும் அன்பு காட்டி னாள்... பள்ளி அன்னை அனைவரிடமும் தாய்மை காட்டினார்;👋
பெற்ற அன்னை பிறப்பின் மகத்துவம் போதித்தார்..🤚
பள்ளி அன்னை பிறப்பில் சமத்துவம் போதித்தார்;🤝
நதி என்ற என்னை... இருகரைகளாக! 🤛🤜 பெற்ற அன்னையும் ,பள்ளி அன்னையும் சர்வ👏 வள்ளமையுள்ளவளாக/ வள்ளமைகொண்டவனாக... என்வீட்டிற்கும்,இந்நாட்டிற்கும் சமூகத்திற்கும் செதுக்கி தந்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment