Tuesday 21 August 2018
கண்ணீர் அஞ்சலி!💐 அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களுக்கு!.... அளப்பரிய ஆற்றலரை இழந்து வீட்டோம் ....
நல்ல தொரு நாயகரே ! நாடாண்ட வல்லவரே! சிறப்புற நூல்கள் பல படைத்த...சீர்திருத்த செம்மலாக திகழ்ந்தவரே ... இலக்கண இலக்கிய உலகில் நல்கவிதைகள் கட்டுரை ஆக்கங்கள் சமைத்த பன் முக வித்தகரே...இனிய சுபாவம் இந்திய நாட்டு வளர்ச்சி,ஒற்றுமை, வளமைக்காகவும்...உழைத்த உத்தமரே ,செயல் வீரரே ,தவப்புதல்வனே .... தூங்காமல் தூங்கி ஓய்வெடுக்க
சென்றீரே .... நீங்கா புகழ் ,நிலைத்த அருள்ளோடு விடை பெற்ற அன்னாரின்தூய ஆன்மா தன் மக்களைஎன்றும் ஆசீர்வாதிக்கட்டும்.😣😔😪 .kalaiarasi.. ( R.k)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment