அழுகையை தூக்கிப் போட்டுவிட்டேன்... அது கிழிந்த உடைஎன... சிரிப்பை சூடிக்கொண்டேன் புத்தம் புது பூக்கள் என... வெறுப்பை ஒதுக்கிவிட்டேன் வெறும் குப்பை என... சகிப்பை எடுத்துக்கொண்டேன் என் அணிகலன் என... சங்கடத்தைப் போக்கிவிட்டேன் அது சகதி என ... மனவலியை புறந்தள்ளி மன வலிமையை எற்றுக்கொண்டேன் என் வாழ்வை வளமாக்கும் என.
No comments:
Post a Comment