1992...நடு நிசிப் பேய்கள்! தந்தை குடித்தானென்று.... தாய் மன்றாடி போராடி இறந்துவிட.... தந்தை குடித்துவிட்டு அடித்தானென்று தமயன் வீட்டை விட்டு ஓடிவிட... தந்தை குடித்துவிட்டு கும்மாளம் போட... பாது காப்புத்தேடி வெளியேறினாள்் பெண் ஒருத்தி ... ஐயகோ! .. நடுநிசி பேய்களிடம் மாட்டி தினம் ஒரு மிருகத்திற்கு.... இரையானாள்.
No comments:
Post a Comment