அந்தி நேர ஆதவனிற்கோர் ஆசை ததும்பும் ஆயிரம் முத்தம்(அல்லது)... மலை முகிலின் வகிடுகளுக்குள் நீ மறைந்து போனதாலே... உன் அழகில் நான் மயங்கி உறங்காமல் தவித்திருக்கேன்... அந்தி நேரம் கூண்டைத் தேடி போகும் பறவைக் கூட்டம் ஒன்று கூறிச் சென்ற. வாழ்தொலிக்கு ஆசை ததும்பும் அன்பு முத்தம்... உன் நினைவில் நான் மலர்ந்து உறங்காமல் விழித்திருக்கேன்...
No comments:
Post a Comment