Pages

Friday 18 January 2019

சோலை மாநகரில் நான் ஒரு செல்லப் பிள்ளை... எட்டுத்திக்கும் எம்பேர முரசு கொட்டும்.... பச்சை வெளி பரவசம் பார்க்க ,குதுகளம்...வாய்க்கால் வரப்பெங்கும் விவசாயி கைபட்ட பாங்கான அரவணைப்பு, நீருக்குபஞ்மில்ல...சும்மா கொட்டமடிப்போ...சுதந்திரமா சுற்றி வருவோ! நாட்டு நலத்திட்டம்தீட்டி வளமின்னும் கூட்டி தீரத்தை காட்டி அன்பாக கைகோர்ப்போம்... கேட்டது கிடச்சிருக்கு கேள்வி கேட்க யாருமில்ல, தோழா !தோல்வி என்றும் கண்டதில்ல.....நினைச்சது நடந்திருக்கு...தோழர் புடைசூல தினம் மகிழ்ச்சியில் புரண்டிருக்கே... 1, to4ரிபிட்.. .பதினெட்டு பட்டி எல்லாம் ஒருங்கிணைத்து கொண்டாடும் ஏஊரு திருவிழா.... அட !என்னடா யோசன?.... .அங்க,அங்க பாருங்கடா... முதன் முதலில் உரசியதொரு, தூ..வானம்( நண்பன் -த்து)...".ஸ்" விண்மீன்கள் விளையாட வருகின்றதே... விடி கூத்தாடி கடக்கின்றதே.. அறியாமலே அறிந்தேன்.... அவளொரு மோகனம்... திறம்பட்ட ஓவியம் ... வன தேவதை சம்மதம் சொல்லிடு ஆலிங்கணம்செய்திடு? முதல்முதலில் உரசியதொரு பூந்தென்றல் .... மெல்லிடையில் பனிக்காற்று மேவ.. பால் மேனி தாவ! கிறக்கத்தில் விரல் பின்னி மீட்டிடு... உன் வீணை நானே! மயக்கத்தில் துடிக்கிறேன் மனமது என் வசம் இல்லை.... இனி எந்தன் வாழ்வில் பூபாளம் நீயே...துணைவர வன தேவதை சம்மதம் சொல்லிடு ஆலிங்கணம் செய்திடு. ...

No comments:

Post a Comment