Pages

Friday 18 January 2019

என்னப் போல, என்னப் போல, என்னப் போல யாரு மில்லை!.. எனக்கு நிகரா ஆளும் இல்ல அப்படி "ந" செல்ல வரவுமில்ல? அன்னை வளர்த்தா உருப்படியா... கட்டுக் கட்டுக் கட்டா கரன்சியோட படுத்துப் புரண்டவ நா(ன்)... எனக்கு மவுசு கூட என்று கூற வரவுமில்ல... அப்பாசொன்ன வேதம் ! தட்டி நானும் நடந்ததில்ல... கண்ணப் போல , கண்ணப் போல, கண்ணப் போல காத்து நிற்க நட்பு வட்டம் மிகப் பெரிசு... தப்பு தப்பா ஏதும் செய்யல, மப்பு ஏறி உளறவில்ல.... மா மே! வகுத்த பாதையில... நல்ல கருத்த கண்டு வந்தே! நேற்று வர நானா இருந்தே? என்னனோட ரேஞ்ஜூ வேற , வேற! என்னவோ தினுசா மனசுக்குள் மின் சாரம்உரச.... பெண்ணக் காட்டி பெண்ணக் காட்டி இறைவன் போனார்... கண்ணக் கட்டி காட்டில் விட்ட கதையா கதைக்கிறேனே... கேட்காம கெடச்சது ஹீரோஹோண்டா ?.. ஆனாலும் அவ சைக்கிள்ள தொகுதிக்க ஆசப் பட்டே(ன்) கேட்டாலே தருவாளோ! பார்த்தாலே, சிரிப்பாளோ! பக்கத்தில் வருவாளோ? தாக்கத்தை அறிவாளோ... நோகாம நொங்கு தின் னே ! பனிய உருஞ்சு கதிராட்டம் அவளத்தேடி ஏக்கத்தில்...ஏங்கி,ஏங்கி ... பெண்ணக் காட்டி, பெண்ணக் காட்டி இறைவன் போனார்... கண்ணக் கட்டி காட்டில் விட்ட கதையாக் கதைக்கிறேனே, நீச்சல் குளம் எனக்கிருக்கு ... ஆனாலும் அவ குளிச்ச குட்டக் குள்ள நீந்தத்தானே! பிடிச்சிருக்கு... பூந்தோட்டம்நாளிருக்கு ஜவுளி கட ஆறிருக்கு ... கெத்துக்காட்ட வரவில்ல? அவ தொட்ட கைக்குட்ட வேணுமின்னு ஏ மனசு மறுதலிக்க... அவ கூந்தலில் சூடிப்போட்ட மலருக்கு ஏகத்துக்கு மணமிருக்கு... ...... ஏ வீட்டு பக்கத்தில மாந்தோப்பு தென்னந்தோப்பு அம்மா வோட சீர் வரிசை... . . . ........ ஆனாலும் அவ தொட்ட நெல்லி மரம் பிடிச்சிருக்கு . 1 to4 ரிபிட் .

No comments:

Post a Comment