Pages

Saturday 5 January 2019

நர்கீஸ்....நிஷா.....மற்றும் கஜாபுயலின்கோரத்தாண்ட வத்தின் கொடுமைகளைகோர்த்துப் போட்டாலும்மலை,மலையாக அல்லும்உயரும்..... அலை,அலையாக துயரங்கள்.!கண்ணீரை!சேர்த்துவைத்தாலும் கடலாககளம்மாறும்? என்மக்கள்இனிமேலு(ம்)விளிங்கஅட;என்மக்கள்இனிமேலு(ம்) விழிங்க... என்மக்கள்;என்மக்கள்; என்மக்கள்அட,என்மக்கள் இனிமேலு(ம்) விளிங்க.... வருசத்துக்குநாளுதடவ புரட்டிப்போட்டு.... சுத்திஅடிக்கும்புயலுக்கு சும்மா சும்மா பேரெதுக்கு அதன தடுக்கவழியிருக்கு ஆதிதமிழன்கூற்றிருக்கு இயற்கைபேரிடரமுட்டிமோதி ஒருகைபார்ப்போம்....1,2,3,4... மெய்ஞானத்தைஒதுக்கிப்புட்டு விஞ்ஞானத்தைவளர்த்துப் புட்டோம்... நம்ம மலை எல்லாம் சுரண்டிப்போட்டுமண்ணோடு மக்கவச்சோம்1,2,3,4.; ?அரசமரம்ஆழமரம்நட்டுப்புட்டா மச்சா; அள்ளிக் கொண்டுபோகாது சூறாவளி... பொண்டுபுள்ளபாதுகாக்கும் குடிசைஎல்லாம்காற்றோடு பறக்காது... வேப்பமரம்புளியமரம்நட்டுப்புட்டாபுட்டுக்கிட்டுபுயலோடுபோகாது விவசாயம்தா! மூங்கில்களைபாவிவச்சா தாவி வந்துதாக்காது ஆழிப்பேரலையு(ம்)... தண்ணிக்குள்ள தத்தளிக்கும் சங்கடத்த' இனி.நம்ம சந்ததிசந்திக்க வேண்டாமே!..1,2,3,4.

No comments:

Post a Comment