மண்ணோடபெருமை காப்பாற்றனும் நம்!மரபோடவளத்த(வளமை) நாம்போற்றனும்... வேஷ்டிகட்டி ,வேஷ்டிகட்டி தைத்திருநாள கும்பம்வச்சு வரவேற்கணும்... குலமகளேநீயும் சேலகட்டி, சேலகட்டி குலவைபோட்டுபொங்கவையி...வாழைஇலைவிரிச்சுவச்சு... வகை,வகையா கறி சமைச்சுஅன்போட பரிமாறனும்... இல்லத்தில்ஆனந்தம் கூத்தாடனும் உள்ளத்தில் உற்சாக சுதிஏறனும் இல்லறம் பண்போட நடைபோடனும் எல்லோறும் இனிதாக வாழ்ந்து1,2,3,4.
No comments:
Post a Comment