Pages

Friday 18 January 2019

,காற்றாக சுற்றிவந்தே ஒருகலத்தில் மாட்டிக்கிட்ட... கருசக்காட்டு பொண்ணுமேல நேசவச்சே .... ஒ சுருக்கு பையில் என்னப்போட்டு ... ...ஏடிகூட்டிப்போடி என்னநீயு( ம்)-2... எத்தனை யோ நூல்நயம் கண்டிருக்கே(ன்) நீ ஒரு நூலகம் நெனப்பொரு கானகம்..... வட்ட மதி போன்ற தொரு முகத்தில .... வட்டத்தை போட்டு நானும் சிறைப்பட்டே ... ஏடிகூட்டிப்போடி என்ன நீயு(ம்)-2 ஏகத்துக்கு சொந்த பந்தம் தாகத்துக்கு உன்னத்தா தேடுறனே ... மோகவலை சிக்கிப்புட்டே மோகனத்தில் மிதக்கிறே( ன்) அத்தனையும் அசால்ட்டாக கிடைத்திருக்க...நொடிப்பொழுது மாற்றமிது.... ... .ஏடி கூட்டிப் போடி என்ன நீயு(ம்) _2 நீந்திப் பார்த்தேன் குளமில்ல... நடந்து பார்த்தேன் நிலமில்ல.... பறந்து பார்த்தேன் வான் இல்ல... தானாப் பேசி தவிக்கிறேனே! . ஒ சேலைக்குள்ள மடிப்பிருக்கு முந்தானையில் கோர்த்துக் கோடி... .1to 6.ரிபிட் .

No comments:

Post a Comment