Pages

Tuesday 24 July 2018

நினைவுகள்"! (2000)ஆம்ஆண்டு எழுதினேன்... வாழ்ந்திடு பாடலும் இந்த....காலகட்டத்தில் எழுயது... காலச் சுவடுகளில் நீ மட்டும் நடந்து வந்த பாதை... நினைவுப் பதியத்தில் பதிந்ததடி சகியே"!.... உள்ளக்கிடக்கையில் உன்னுடன் இருந்த தினம் உறைந்து கிடக்கிறது பரந்தவெளி பார்க்கும் திசை கடந்து வந்த பாதை விரிந்திருக்கு உணர்வில்... தேங்கிக் கிடந்த எண்ணத்திலே!. உன் சுவாசம் கலந்திருக்கு சகியே... புன்னகைப் பூவாய் புத்தொளி தந்தாய்.. நம்பிக்கை இழந்த பொழுதுகளில் ... நர்த்தனம்மிட்டு நாயணமிசைத் தாய்... புத்துயிரே புல்வெளியில் அமர்ந்த சுகம் அனைத்தும் நாம் பகிர்ந்த கதை .... அவ்வப்பொழுது 1to4ரிபிட்...கோபக் கொந்தளிப்பில் பட்டுச்சிதறிக் கிடந்தேன்... கொஞ்சும் மொழிகளில் சாந்தப் பார்வையில் சாய்த்தாய்... அஞ்சிச்சோர்ந்தேன் ஆதரவாய் வந்து அனைத்துப் பிழைகளை நீக்கினாய்.... உயிர் கலசத்தில் கிடந்த களையினை செதுக்கினாய் வசந்த மழை பொழிந்தஅந்த நிகழ்வுகள் ... ஆயுள் முழுவதும் கூடவரும்.1.to4.ரிபிட்.

No comments:

Post a Comment