கலையரசியின் கவிதைகள்
Pages
Home
Saturday 21 July 2018
வலிகள் தான் உறுதிக்கு உரமாகிறது.... பிழைகள் தான் பிரிதொரு நாளில் தெளிவைத் தருகிறிது... சோதனைகள் தான் வாழ்கையில் பக்குவமாக பயணிக்க. உதவுகிறது... தோல்விகள் போராடக் கற்றுத்தருகிறது .... வெற்றிகள் வாழ்ததற்கான. .. நிறைவைத் தருகிறது
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment