Tuesday 24 July 2018
பாடல்.....ஒற்றுமை! ... (2000ஆம் ஆண்டில் எழுதினேன்) தங்க நிலவுகளே...நீங்கள் சண்டையிடலாமா.... ஒற்றுமை தானே பண்பாடு நம் பாரதம் வகுத்த வாய்ப்பாடு.... கூட்டுக்குடும்ப நிலைப்பாடு உலகம் கண்டு வியப்புறும்.. வெள்ளி நிலவுகளே... உங்களில் ஜாதிப்பிரி வினை ஏன்? அன்புப் பிணைப்பினிலே நம் பயணம் தொடருட்டும்... ஒவ்வொரு உயிரிக்கும் வாழ்ந்திட உரிமையுண்டு.... பழி பாவச் செயல்களிலே... நீங்கள் ஈடுபடலாமா"!... சாந்தம் கொண்டு பாருங்கள் அதில் எத்தனை சுடர் ஒளி... ஆனந்தம் அங்கே தான்... விட்டுக் கொடுத்தளிலே!... நம் இன்பம் பிறக்கட்டும்... பிள்ளை நிலவுகளே !.....
உங்களில் மூர்க்க குணம் ஏனோ? தீய செயல்களிளே நீங்கள் ஈடுபடலாமா?... பல் வேறு மனிதற்கும் ஓர் திறமை உள்ளிருக்கும்... நாம் வாழப் பிறந்தவர்கள்... உலகம் ஆளப் பிறந்தவர்கள்.. அன்பு நிலவுகளே நீங்கள் கோபப்படலாமா.... இதயத்தில் காழ்ப்பு நிலை ஏனோ?... நல் சிந்தனை செய்துவிட்டு வாழ்வை வென்று... புரட்டிடலாம் எத்தனை மொழிகள் இருப்பினும்.... நாம் நேசக் கரங்கள் நீட்டிடுவோம் 1,to7ரிபிட்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment