Pages

Tuesday 24 July 2018

வாழ்ந்திடு வாழ்ந்திடு வாழ்ந்திடு வாழ்க்கை ஒரு முறைதான்... வாழும் நாளில் நிறைவாய் வாழ்ந்து விடு... செடிகள் கூடபதியம் போட்டால் பல முறை வாழ்கிறது... பல முறை வாழ்கிறது... எதிர்த்திடு எதிர்த்திடு எதிர்த்திடு தீமைகளை... சுதந்திரக் காற்றை சுவாசிக்க துணிந்திடு துணிந்திடு துணிந்திடு துணிவாய் வென்று விடு... பறவைகளிற்கு இருக்கும் சுதந்திரம் மனிதற்கு இல்லையே....நம்பிக்கை என்ற சக்தி கொண்டால் நாளும் சிறந்திடலாம்... நம் புத்திக்கு எட்டிய நல்ல செயலைச் செய்வதற்கு ... எத்தனை தடைகள் வந்தாலும் ! தகர்த்திட கிளர்ந்து எழு.... விதி என்ற போர்வையில் வீணாய் காலம் தாழ்த்தாமல் ஒவ்வொரு நொடியும்... ஒவ்வரு யுகமாய் மதித்து! . வாழ்ந்துவிடு.... 1.to5.ரிபிட்.

No comments:

Post a Comment