கலையரசியின் கவிதைகள்
Pages
Home
Friday 20 July 2018
நேசம் விட்டு தேசம் செல்வதற்காக வருந்தவில்லை நான்.... அதை சரி செய்யத்தான் கைபேசி இருக்கிறதே.. .நான் நட்டுவைத்த செடிகளோடு உணர்வுப்பூர்வமாக. . ..உரையாட முடியாமல் விட்டுச்செல்கிறேன்.... அதற்காக! வருந்துகிறேன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment