உன் சொத்து
தாயை துதி
தந்தையை மதி
ஆசானே கதி
உன்னை நீ சோதி
நேசப்பார்வைப் பார்
எதையும் எதிர்கொள்
வஞ்சகம் செய்யாதே
வன்முறை ஆகாது
உயர்ந்ததை வாதி
உணர்வாய் உலகநீதி
ஏதும் இல்லை விதி
தீமையை மிதி
பலமுறை சிந்தி
காலம் அறி
கடமையை செய்
மென்மையாய் இரு
மேதவியாய் திரியாதே
அடக்கம் கொள்
சுறுசுறுப்பாய் இயங்கு
இதுவே உன் சொத்து
No comments:
Post a Comment