Pages

Wednesday 27 November 2013

மெல்லிய முகில் எடுத்து
மேனி செய்யப்பட்டதோ?
தெள்ளிய நீரில் தோய்த்து
சேர்க்கப்பட்டதோ?
பொன் துகள் எடுத்து தூவி
வார்க்கப்பட்டதோ?
வாசமிகு பூக்களின் மகரந்த கலவையில்
நிறைக்கப்பட்டதோ?
உன் தேகம் புதுபொழிவுடன் திகழ்கிறது.

No comments:

Post a Comment