கலையரசியின் கவிதைகள்
Pages
Home
Wednesday 27 November 2013
மெல்லிய முகில் எடுத்து
மேனி செய்யப்பட்டதோ?
தெள்ளிய நீரில் தோய்த்து
சேர்க்கப்பட்டதோ?
பொன் துகள் எடுத்து தூவி
வார்க்கப்பட்டதோ?
வாசமிகு பூக்களின் மகரந்த கலவையில்
நிறைக்கப்பட்டதோ?
உன் தேகம் புதுபொழிவுடன் திகழ்கிறது.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment